Thursday, June 16, 2011

letter by APJ


O my young friends, white and pink flowers,
I witness your beauty everywhere.
Cheering the hearts and,
bringing smiles to the faces.

O my young friend, "What is your name?" I asked.
O Kalam, dear Kalam, in bluegrass they call us - Dog Wood";
But as the children of spring,
We are the April Bloomers.

"O my friend April Bloomer, What is your mission?" I asked.
We the children of spring,
Are born to give and give.
Give joy to the spirit,
Give smile to the faces,
Give happiness to the heart,
Give grace to the life.

I stretched my hand and gently touched my flower friend,
"Thank you" they whispered softly,
"Kalam you touched us with tenderness of heart,
Which made us melt in the morning dew,
We are born to give and give and give."

Then the giving flowers asked me with curious blossom,
"What does the human life give to each other?"
I was puzzled and mind ran through several fields,
I replied "O my dearest young flower,
Your life for humanity is indeed inspiring,
For a mortal being, no joy is greater than giving"

Then the young April blossom waved me goodbye,
It fell down from the mother branch,
Humbly at the feet of the great tree.
With the parting message echoing as its fragrance,
It sung "I was born to give, even as I wither away,
I will be back next spring, to give, give again."

Note:

Dr Kalam has written this poem at BlueGrass, Lexington, Kentucky on 17 APR 2010.

While addressing the Community Members, Professionals and Executives at Lexington Convention Centre
Kentucky, USA on 17 April 2010 on the topic "Building a Better World", Dr Kalam shared how the poem emerged. Quote

"Friends, for the past two weeks I have been here in this Bluegrass region of Lexington. I have visited nearby places like Loui-ville, Nico-las-ville, Rich-mond and George-town. I visited industries like Toyota and Lexmark and universities like University of Kentucky, Eastern Kentucky University, Georgetown College and University of Loui-ville.

Everywhere I went I was greeted with smiling faces and cheerful greetings. All along the way I saw flowers, each bearing a unique color and adding beauty to the Bluegrass region of Kentucky in this radiant spring. Today morning, I went for a short walk to closely observe the beautiful flowers of vivid colors. Seeing the flowers with their fresh smell I wrote a small poem for blossoming flowers and beautiful Kentucky."

APJ


‘உரக்கப் படிப்பவர்களால் விரைந்து படிக்க முடியாது ‘ என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம்.
‘உரக்கப் படிப்பதை எப்படி நிறுத்துவது?’
சூயிங்கம், பப்பிள் கம் பற்றி மாணவர்களுக்குத் தெரியும். அதை வாயில் போட்டு நன்கு மென்று வாயிலேயே வைத்துக் கொள்ளவும், இப்போது உரக்கப் படிக்க முயலுங்கள், முடியாது. இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இப்படி தொடர்ந்து செய்தால் உரக்கப் படிக்கும் பழக்கம் தானாக நீங்கும்.
உடனே அப்பாவிடம் ” அப்பா நான் சத்தம்போட்டு படிக்கிறதை நிறுத்தறதுக்கு பப்பிள்கம் சாப்பிடச் சொல்லறாங்க. எனக்கு மாதா மாதம் நூறு பாக்கெட் பப்பிள் கம் வாங்கிட்டு வாங்க” என்று கேட்கக் கூடாது. அல்லது ‘பப்பிள் கம் சாப்பிட்டாத்தான் எனக்கு படிக்க வரும்’ என்று சொல்லும் அளவுக்கு பப்பிள் கம் மேல் ஆசை வந்திவிடக் கூடாது.
சுத்தமான, சற்று பெரிதான கூளாங்கல்லை வாயில் வைத்துக் கொண்டாலும் சத்தம் போட்டு படிக்க முடியாது.
‘முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை’

ஒருமித்த சிந்தனை ( Concentration ) என்றால் என்ன?
ஒன்றைக் குறித்தே நமது மனதை நிலைநிறுத்தி அதைப்பற்றி ஆய்வது, அதைப்பற்றிய எண்ணங்களை வளர்ப்பது, அதிலேயே மனதைக் குவிப்பது என்று சொல்லலாம்.
ஒரு குவி வில்லை ( Convex Lens ) எப்படி விரிந்திருக்கின்ற ஒளிக்கற்றைகளை ஒரு இடத்தில் குவிக்கின்றதோ அதுபோல வெவ்வேறு திசைகளில் செல்கின்ற மனதை / எண்ணங்களை / சிந்தனையை ஒன்றைப் பற்றியே குவிப்பது.
” இந்த இயற்பியல் கணக்கை எப்படியாகிலும் போட்டுவிட வேண்டும். சரியான விடை கிடைக்கும் வரை வேறு எதிலும் என் சிந்தனை செல்லாது.
” இரண்டு நாட்களாக நானும் பார்க்கிறேன். இந்த ஆங்கிலக் கட்டுரை மனதில் பதியமாட்டேன் என்கிறதே. விடமாட்டேன் இன்று. வேறு எதைப்பற்றியும் நினைக்கப் போவதில்லை. இதை மனதில் பதிய வைப்பது தான் எனது தலையாய வேலை”
இவ்விதம் முதலில் உறுதி கொள்ளுங்கள். வேலைக்காரனான மனதை முதலில் உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் படிக்கப் போகின்ற பாடத்தின் மேல் ஆர்வம் கொள்ளுங்கள். படித்தே ஆக வேண்டும் என்று வெறி கொள்ளுங்கள்.
அதற்கு முன்னால் மனதை ஒருநிலைப் படுத்த சில பயற்சிகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
மூளையில் நாம் படித்தது. நன்கு பதிய சரியான அளவு பிராண வாயு ( Oxygen ) மூளைக்குச் செல்லும் இரத்தத்தில் இருந்தாக வேண்டும். அதற்கும் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
‘ இப்போதே, இங்கேயே எனக்கு இது கிடைத்தாக வேண்டும்’ என்றால் முடியுமா?
எதையுமே பழக்கத்திற்கு உட்படுத்த வேண்டும். பழக்கம் வழக்கமாக மாறவேண்டும்.
காலையில் படுக்கையிலிருந்து எழுகின்றீர்கள்; கழிவறை செல்கின்றீர்கள்; பல் துலக்குகின்றீர்கள்; குளிக்கின்றீர்கள்; வேறு உடை அணிந்து கொள்கிறீர்கள்; சாப்பிடுகின்றீர்கள்; வெளியில் செல்லும்போது காலணி அணிந்து கொள்கிறீர்கள். இதற்கு யாரேனும் சொல்ல வேண்டியுள்ளதா? நீங்களாகவே, சில வேளைகளில் உங்களை அறியாமலேயே செய்கின்றீர்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?
நீங்கள் குழந்தையாக இருந்ததிலிருந்தே உங்கள் பெற்றோரால் இப்படி பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றீர்கள்.
அந்தப் பழக்கம் இன்று வழக்கமாக மாறியுள்ளது. என்றென்றும் இது மனதில் இருக்கும். அதைச் செய்யாமல் உங்களால் இருக்க முடியாது.
அப்படி கீழே சொல்லப்படும் பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்வதை வழக்கமாக மாறிவிடும்.
முதலில் மூளைப் பகுதிக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு சரியானதாகவும், அதில் சரியான அளவு பிராண வாயு கலந்திருக்கும் படியும் செய்ய உதவும் பயிற்சிகளைக் காண்போம்.
பிராணாயாமம் ( மூச்சுப்பயிற்சி)
தரையின் மீது ஒரு போர்வையை நன்றாக மடித்துப் போடவும். அதன்மீது படத்தில் கண்டபடி பத்மாசன நிலையில் அமரவும். (வலது கால் இடது தொடையின் மீதும், இடது கால் வலது தொடை மீதும் இருக்கும்படி அமர்வது பத்மாசனம். இந்நிலையில் அமர முடியாதோர் ஆண்களாயின் வலதுகால் இடது தொடையிங் மீதும், பெண்களாயின் இடது கால் வலது தொடையின் மிதும் மட்டும் வைத்து அமர்ந்தால் சித்தாசனம்) முதுகுத் தண்டு, கழுத்து, தலை இவைகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி நிமிர்ந்து அமரவேண்டும்.
நிமிர்ந்த முதுகுத்தண்டே பகுத்தறிவின் வளர்ச்சி, இடது கை ஆள்காட்டி விரலும், கட்டை விரலும், நுனியில் தொடும்படி வைத்து மற்ற விரல்களை படத்தில் கண்டபடி நீட்டிப் இருக்கும்படி இடது முழங்கால் மீது வைக்கவும். கட்டை விரல் இரண்டையும் மடக்கிக கொள்ளவும். கட்டை விரல், 4வது விரல் ஆகிய இரண்டு மட்டும் இப்பயிற்சியில் பயன்படும்.
கண்களை மூடிய நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை மெதுவாக நன்கு உள்ளிழுத்து விடவும். கட்டை விரலால் வலது. மூக்குத் துவாரத்தை அழுத்திய நிலையில் இடது மூக்கால் மெதுவாக சுவாசத்தை உள்ளே இழுக்கவும். ( 1 முதல் 5 எண்ணும் வரை சுமாராக 5 வினாடிகள் ). நான்காவது விரலால் இடது மூக்கு துவாரத்தையும் அடைத்துக் கொள்ளவும் ( 5 வினாடிகள் ) மெதுவாக வெளியேற்றவும். இது ஒரு சுற்று
( Cycle).
மீண்டும் அதே வலது மூக்குத் துவாரத்தின் வழியாக காற்றை உள்ளிழுக்கவும், நிலை நிறுத்தியும், இடது நாசி வழியாக வெளியேற்றவும். இதைப்போல ஆரம்ப நிலையில் 10 முறை மாற்றி மாற்றி செய்ய வேண்டும். எந்த அளவுக்கு மெதுவாகச் செய்கின்றோமோ அந்த அளவுக்கு மனம் அமைதி பெற்று ஒருநிலைப்படும்.
இதன் மூலம் நுரையீரல்கள் தன் முழுக் கொள்ளளவு காற்றை உட்கிரகித்து அதிலிருந்து பிராணவாய்வைப் பிரித்து இரத்தத்தில் கலக்க வைக்கிறது. மூளைக்குச் செல்லும் இரத்த ஒட்டம் சீராகிறது. தேவையான அளவு பிராணசக்கதி மூளைக்குக் கிடைக்கிறது. கண்களுக்குப் புலனாகாத பிரபஞ்சு உயர் சக்திகளும் ( Universal Energy ) நம்முள் நன்கு ஈர்க்கப்படுகின்றன.
காலை, மாலை வேளைகளில், உணவு உட்கொள்வதற்கு முன்னர் இப்பயிற்றசியை செய்ய வேண்டும். படிப்படியாக 5 வினாடிகள் என்ற நேரத்தை 10 வினாடிகளுக்கு உயர்த்தலாம். ( 10 எண்ணிக்கை ). இதன் மூலம் தலைவலி அடியோடும் நீங்கும். மூக்கடைப்பு, சளி ( Sinus ) தொல்லைகள் நீங்கும். மூளையில் பதிய வைக்கும் ஆற்ற் அதிகரிக்கும். நினைவாற்றல் வளரும். ஒருமித்த சிந்தனை மிளிரும்.
ஒருமித்த சிந்தனையை வளர்க்கும் ஒளி, ஒலி பயிற்சிகள்.
நமது மனதை ஒருநிலைப்படுத்த நம் முன்னோர்கள் பலவித அனுபவ முறைகளைச் சொல்லி வைத்துள்ளார்கள். அவைகளில் மிக முக்கியமானவை ஸ்ரீயந்த்ரா, ஓம், தொலை நோக்கி ( Telescope ) நுண்நோக்கி ( Microscope ) என்பவை கடந்த முன்னூறு ஆண்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவை. செயற்கைக் கோள்கள் ( Satellite ), வான்வெளிப் பயணம் மூலம் கிரகங்களின் ஆய்வுகள் ( Space research ) போன்றவை கடந்த நூற்றாண்டில் தொடங்கப்பட்டவை.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும், உபகரணங்களும் இல்லாத சமயங்களில், தான் இருந்த இடத்திலிருந்தே வானவெளியில் வலம்வரும் கோள்கள், நட்சத்திரங்கள், அவைகளின் கூட்டங்கள் ( Constellation ) பற்றி நேரில் சென்று பார்த்து போல் எழுதி வைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல, அணுவின் அமைப்பு பற்றியும், அதனுள் இருக்கும் அணித்துகள்கள் ( Atomic and Nuclear particless ) சொல்லியுள்ளார்கள். அகண்டு, பரந்த பிரபஞ்சத்தைப் பற்றியும், மீச்சிறிய அணுத்துகள் பற்றியும் அக்காலங்களில் எப்படி அவர்களால் அறிய முடிந்தது?
அதைப் பற்றிய ஆய்வைச் சொல்ல வேண்டுமென்றால் தனிப்புத்தமாக எழுத வேண்டிவரும். இங்கு நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வோம்.
1. நமக்குள் அளப்பறிய ஆற்றல் உள்ளது. 2. மன ஒருமைப்பாடு மூலம் பல சாதனைகளைச் செய்ய முடியும், 3. இதை அறியவும், பெறவும் நாம் உடல், மன இவற்றுடன் தொடர்பு கொண்ட சில எளிய முறை யோகப் பயிற்சிகள், தியானப் பயிற்சி களையாவது மேற்கொள்ள வேண்டும். அவை களைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
ஸ்ரீயந்த்ரா ஒளிப்பயிற்சி
பிரபஞ்ச உயர்சக்திகளின் அலைகளைக் கிரகித்து தேவையான இடங்களில் பரப்பவும், மனம் அமைதிபெற்று ஒரு நிலைப்படவும் ஸ்ரீயந்த்ரா உதவும். இங்கு அச்சாகியுள்ள ஸ்ரீயந்த்ரா சக்கரத்தைப் பார்க்கவும், நிமிரிந்து அமர்ந்த நிலையில், கண்களால் நேராகப் பார்க்கும் வகையில் வைக்கவும்.
43 முக்கோணங்களைக் கொண்டு அமைகப்பட்டுள்ள ஸ்ரீயந்த்ராவின் வெண் மையப் புள்ளயில் கண்களைப் பதிக்கவும், கண்களைச்சிமிட்டாமல் ஒரு நிமிடம் கூர்ந்து கவனிக்கவும். நிலைத்தோற்ற முக்கோணங்கள் நான்கும், நிலைத்தோற்ற முக்கோணங்கள் ஐந்தும் வெளிப்படும், சாய் சதுரங்கள் நான்கு வெளிப்படும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இவைகள் சுழல்வது போல் தெரியும். ஒரு நிலையில் வெளி வடிவங்கள் மறைந்து மைய வெள்ளை வட்டம் பெரிதாகி ஒளிமிக்கதாய் மாறும். சில விநாடிகள் தான் இது தோன்றும்.
கண்களை மூடவும். என்ன தெரிகிறது என்று கவனிக்கவும். கண்களை மூடிய நிலையில், இரு புருவங்களுக்கிடையேயுள்ள, பொட்டு வைக்கும் இடமான புருவ மத்தியில் ஒரு ஒளி, ஒரு அழுத்தம் அல்லது குறு குறு என்ற உணர்வு,ர எறும்பு ஊர்வது போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த இடமே மனதின் அமர்விடம் ( Seat of Mind ) மனம் அமைதி பெறும் இடம். ஒருமித்த சிந்தனையை வளர்க்குமிடம். மனம் இங்கு அமரும்போது மூளையின் அதிர்வெண்கள் வெகுவிரைவில் நிலைக்கு வருகின்றன.
தினசரி காலை, மாலை வேளைகளில் 3 முத்ல 5 நிமிடங்கள் இப்பயிற்சிகளை மேற் கொண்டால் நமது ஒருமித்த சிந்தனை வளரும், வலதுபக்க, இடதுபக்க மூளைப்பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட இது பெரிதும் உதவும்.
( அச்சக்கப்பட்டுள்ள ஸ்ரீயந்தராவையோ அல்லது பிரதியையோ ( xerox ) ஒரு அட்டையில் ஒட்டியோ அல்லது கண்ணாடி பிரேம் / Laminate செய்தோ, உங்கள் படிக்கும் அறையில் நிமிர்ந்து அமர்ந்தால் கண்பார்வைக்கு மைய வெள்ளை வட்டம் நேராக இருக்கும் படி சுவற்றில் மாட்டவும் )
குருகுலத்தில் பஞ்ச பாண்டவர்கள். அவர்களை ஒரு மாமரத்தின் அருகில் அழைத்துச் செல்கின்றார் குரு.
” சகாதேவா, அதோ அந்த மாமரத்தைப் பார். எதைக் காண்கிறாய்?”
” பரந்து விரிந்த செழிப்பான மாமரம் ” இது சகாதேவனின் பதில்.
” நகுலா, நீ அந்த மரத்தைப் பார். உனக்கு என்ன தெரிகிறது?”
” செழிப்பான, கிளைகள் படர்ந்த அம்மாமரத்தில் எத்தனை பறவைகள்?”
” ஆஹா, கொத்துக் கொத்தாய் தொங்குகின்ற, நான் பார்த்திராத அளவில் பெரிதான எத்தனை மாங்கனிகள்”
” அர்ச்சுனா, உனக்கு என்ன தெரிகிறது?”
” அம்மாமரத்தின் மையப்பகுதியில் அமர்ந்துள்ள வெள்ளைப் புறாவின் இருதய் தெரிகிறது”
அனைவரு பார்த்த காட்சி ஒன்றே, ஆனால், அவரவர் நிலைக்கேற்ப பார்வையின் பதிவு மாறியுள்ளது. அகண்டு, பரந்த அம் மாமரத்தில் உள்ள, அடிக்கடி பறந்து இடம் மாறுகின்ற பல பறவைகளில் ஒரு தனிப்பட்ட பறவையைக் காண்பதே அரிது. அதிலும் அரன் இதயம் மட்டும் தெரிகிறது என்பதுதான் ஒருமித்த சிந்தனைகள் உச்சம். அதனால்தான் அர்ச்சுனன் வில் விஜயனானான்.
தொடர்ந்து ஸ்ரீயந்தராவை பார்த்து வர, வர மையத்தில் உள்ள வெள்ளை வட்டம் மட்டும் தென்படும். அதிலிருந்து வெண்மையான ஒளி உங்கள் புருவ மத்தியை நோக்கி வரும். புருவ மத்தியின் உணர்வு நன்கு வெளிப்படும். உங்கள் ஒரு மித்த சிந்தனை சிறக்கும். ஒவ்வொரு முறையும் படிக்க ஆரம்பிக்கும்போது ஸ்ரீயந்த்ராவை இரண்டு நிமிடங்கள் பார்த்து விட்டுப் படித்தால் மனம் உங்களுடனே இருக்கும். புரிந்து படிப்பீர்கள். எளிதில், நிரந்தா நினைவாற்றலாக அது மாறும்.
“Like success, failure is many things to many people. With Positive Mental Attitude, failure is a learning experience, a rung on the ladder, a plateau at which to get your thoughts in order and prepare to try again.”

நீங்கள் எந்த வகை?


நீங்கள் எந்த வகை?
'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.
காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்.
சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!
நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.
ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.
'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்
சந்தோசமாக வாழும் கணவன் - மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.
மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.
Important
  • New time table will be effected from 01-07-2010. Departure time printed in ERS is liable to change.  Customers are requested to check with Railway enquiry.
  • Train No. will change w.e.f 20-12-2010.
  • One of the passenger booked on an E-ticket is required to present any of the identity cards noted below in original during the train journey and same will be accepted as a proof of identity failing which all the passengers will be treated as travelling without ticket and shall be dealt as per extant Railway Rules. Valid Ids:- Voter Identity Card / Passport / PAN Card / Driving License / Photo ID card issued by Central / State Govt./ Student Identity Card with photograph issued by recognized School/College for their students / Nationalised Bank Passbook with photograph / Credit Cards issued by Banks with laminated photograph.
  • The accommodation booked is not transferable and is valid only if one of the ID card noted above is presented during the journey. The passenger should carry with him the Electronic Reservation Slip print out. In case the passenger does not carry the electronic reservation slip, a charge of Rs.50/- per ticket shall be recovered by the ticket checking staff and an excess fare ticket will be issued in lieu of that.
  • E-ticket cancellations are permitted before preparation of chart. E-ticket cancellation service is available on ngpay.
  • For Railway Enquiry Dial 139 or SMS 'RAIL' to 139.

காதல் இளமையில்


காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.
கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல், 
ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.
காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான்.
திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது.
இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.
முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை.
உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.
வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்

Thursday, June 9, 2011

I have always believed that Draupadi was lucky. After all, she was legalized as the wife of five men. She really didn't need to fake a headache when it got boring with the same guy. Moreover, I am sure none of them doubted her integrity when she waved goodbye to one and went off into the sunset with another. If we all had our way, we would have five guys at any given point of time. However, since we are not Draupadi, we should at least have five before we settle down with one.
1. The Best Friend - You would have known this guy for a very long time. He might even have had a crush on you at some point. But somewhere, you've never been attracted to him in that way and you don't want to lose him for a silly reason like sex. Your guy best friend is the one you turn to when you really don't want to tell your girlfriends exactly what you are thinking. He's the one who admires your black humour and praises your stupidity. He can take you out for ice cream when you're feeling low and buy you a drink when you want to get smashed. But he will always bring you home safely and still love you in the morning. Your guy best friend will cheer you up because he's always there. You need him because he's the one who will "complete" you. But he's the one you can't ever be in love with. Because that is not something, you feel from your heart.
2. The Bad Boy - Whether it is a biker or a commitment phobic, a smoker or an alcoholic, the bad boy is someone who cries out to women to look after him. His compulsive need to be different attracts women so much to him that they feel they are the only ones who can reform these men. The nurturing quality of women makes them vulnerable to these bad boys. And the men do reform. They stop their bad habits for a bit. They convince the women that they have changed, that they cannot live without these women and they will die if these women leave. Soon enough they pick up another bad habit even if they have given up an old one. Their need to be different, stand out, and seek attention makes them compulsively rebel. The bad boy makes a woman discover that no man can ever change. And even after she gets married, instead of getting frustrated with attempting to change her husband, she will remember this lesson and try another day.
3. The Ex - This man came and swept you off your feet. He was charming, attractive, intelligent, and funny. Everything that you wanted and loved. There was a brief romance where you felt he loved you and everything was hunky dory. Then all of a sudden, it was over. After repeated calls, text messages and stalking on social networking sites, the dialogue ended and there was silence. It took you months to figure out if you had been the problem. You spend nights in analyzing the things you could have done to change his mind. And weekends are spent crying and watching re-runs at home since you have no place to go and you don't want sympathetic glances from your friends. The Ex is the Unrequited Love you feel was your True Love. The one that got away, the one that should have been your "soulmate." But it's not meant to be. The Ex was a part of your life because it was supposed to fill you up with something to do. It was a distraction to your boredom. It was a necessary relationship to make you understand that men will come and go but you need to be strong for yourself. The Ex always needs to happen. Only then can you have a Current.
4. The Love Buddy - Fact: Dating has become difficult. By the time you ask people to set you up, you get ready, go on a date, enjoy the other person's company, and decide he is worth spending time with; a few years would have passed. In the meantime, hot showers and bubble baths are getting boring. You need more. You need a Man. That is when the love buddy comes in handy. This is a person who is very discreet. He has as much to lose as you do. He needs you to keep his secret as much as you never want this relationship getting out. He is the man who you can call just to fulfill your base need and continue with your life. He might not be a great conversationalist, or a great looker but he is awesome in bed. In fact, he should be so good that you don't need him for anything else. You don't need to go out for dinner and movies or take long walks and discuss books. This man is purely there for lust. You know you will never marry him and he knows you'll never ask for a commitment. He is the one who knows your body and you do not care whether he doesn't know your mind or soul. However, the joy of this relationship will last only until the time you have no emotional attachment. As soon as you feel you're getting entangled, it needs to stop and his number to be deleted permanently. It must never be spoken about. This is one skeleton you must take to your grave!
5. The Husband Variety - Indian Moms always know the husband variety. That is why they are excellent at picking up the right boy for an arranged marriage. He is the one who is stable with a good career and a level head. In comparison to your flighty goals and loud laughter, this man will indulge you and tell you the pros and cons of what you're planning or even give you suggestions on what you should be planning. He will be caring with the parents, bond with your siblings and drive your drunken friends home at night. He will have conversation that makes sense and support you for the right reasons. The husband is the man who everyone will love. And you will love him back. He will be the one you should settle down with. The husband might not seem right "for now," but he will be the right one, forever.This Fine Life: A Novel